பல நாட்களாக என்னை உறுத்திக் கொண்டிருந்த ஒரு விடயம் ! தமிழனாக பிறந்து தமிழ் மன்னில் வாழ்ந்துக் கொண்டு 'ஆகாஷ்' எனும் சமஸ்கிருத பெயரால் நான் அழைக்கப்படுவது எனக்கு சரியாகப் படவில்லை. எனவே இனிமேல், இன்றும் என் குடும்பத்தார் என்னை அழைக்கப் பயன்படுத்தும், என் பெற்றோர்களே சூட்டிய மற்றொரு பெயரான 'மரகத முருகன்' என்று நான் அறியப்பட விரும்புகிறேன் 🙏🏼